தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்றம்பள்ளி அருகே குழந்தைகளுக்கு வாங்கிய குர்குரே பாக்கெட்டில் செத்துப்போன எலி

ஜோலார்பேட்டை: நாட்றம்பள்ளி அருகே குழந்தைகள் சாப்பிட வாங்கிச்சென்ற குர்குரே பாக்கெட்டில் எலி செத்து துர்நாற்றம் வீசியது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது குடும்பத்தினர் அருகே உள்ள டீக்கடையில் தங்களது குழந்தைகளுக்கு 4 பாக்கெட் ‘குர்குரே’ வாங்கி சென்றுள்ளனர்.

Advertisement

அப்போது 3 பாக்கெட்டுகளில் இருந்த குர்குரேவை குழந்தைகள் சாப்பிட்டுள்ளனர். 4வது பாக்கெட் சாப்பிடுவதற்காக ஒரு சிறுவன், பிரித்தபோது அதில் எலி இறந்து கிடந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் குர்குரே வாங்கிய கடைக்கு சென்று நடந்ததை கூறியுள்ளனர். பின்னர், ‘நாங்களும் வெளியில்தான் வாங்குகிறோம். எங்களுக்கு ஒன்றும் தெரியாது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் இதைப்பற்றி கூறுகிறோம்’ என்று கூறி சமாளித்து அனுப்பி உள்ளனர்.

இதனால் செய்வது அறியாமல் திகைத்த குடும்பத்தினர், எலி இறந்து கிடந்தது குறித்து வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், சம்பந்தப்பட்ட கம்பெனி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இதுபோன்று இனி வருங்காலங்களில் குழந்தைகள் சாப்பிடும் பொருளை அஜாக்கிரதையாக பாக்கெட் செய்யக்கூடாது எனவும் அதில் கூறியுள்ளனர்.

Advertisement

Related News