தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய உயிரியல் பூங்கா அருகே சுரங்கங்கள் அமைக்க உச்ச நீதிமன்றம் தடை!!

டெல்லி: தேசிய உயிரியல் பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் அவற்றை சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் சுரங்கங்கள் அமைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கோவாவுக்கு விதித்துள்ள தடையை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உயிரியல் பூங்காக்களின் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் சுரங்கம் அமைப்பதால் வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சரந்தா வட்டாரத்தை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

Advertisement

Advertisement