தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விமானத்தினுள் தேசியக்கொடி வண்ணத்தை ஒளிரச்செய்த ஆகாசா ஏர்: இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடவடிக்கை

ஐசிசி உலகக்கோப்பை மகளிர் இறுதி போட்டியின் போது இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஆகாசா ஏர் நிறுவனம் விமானங்களின் உட்புறங்களை மூவர்ண கொடி வண்ணங்களில் ஒளிர செய்தது. உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு கோப்பையுடன் சேர்த்து, இந்திய மதிப்பில் ரூ.39.83கோடி (தோராயமாக மதிப்பு) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.51 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

Advertisement

முதன்முதலாக இந்திய மகளிர் அணி வெற்றிக்கோப்பைபை தட்டியுள்ள நிலையில், இந்த மகளிர் உலக்கோப்பை வெற்றி மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அதிக ரன்கள் முதல், சதங்கள் வரை என பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பரிசுத்தொகையிலும் நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.அந்தவகையில், இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகநாட்டின் ஒற்றுமை உணர்வையும், இந்திய மகளிர் அணி மீதான பெருமையையும் பரப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆகாசா ஏர் தெரிவித்துள்ளது. பயணிகள் தங்கள் பயணத்தின்போது கிரிக்கெட் கொடிகளுடன் இணைந்திருக்க நிகழ்நேர ஸ்கோர்களை பகிர்ந்து கொள்ளும் முயற்சியை இந்த விமான நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது.

 

Advertisement

Related News