தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் மாநிலத்தின் வளர்ச்சி மீண்டும் வேகம் அடையும்: பீகாரில் பிரதமர் மோடி பேச்சு

Advertisement

பீகார்: பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் மாநிலத்தின் வளர்ச்சி மீண்டும் வேகம் அடையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி அங்கு பரப்புரையை தொடங்கினார். சமஸ்திபூரில் நடைபெற்ற பரப்புரையில் உரையாற்றிய அவர் பாரத ரத்னா விருது வென்ற கற்பூரி தாகூர் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார் என்றும் அனைவருக்கும் அவர் உத்வேகம் அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

அரசியல் அமைப்பின் நகலை கையில் வைத்திருப்பவர்கள் மக்களை தவறாக வழிநடத்துவதாக விமர்சித்த அவர் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் காட்சிகள் மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சியின் போது பீகாருக்கு வழங்கப்பட்ட நிதியை விட தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி பீகாருக்கு 3 மடங்கு நிதியை வழங்கியதாகவும் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட பட்டியலின சமூக மக்களுக்கு தங்கள் ஆட்சி முன்னுரிமை அளித்ததாகவும். நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கட்சிகளை வீழ்த்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Advertisement

Related News