தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய புற்று நோய் வார விழிப்புணர்வு பேரணி

 

Advertisement

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்களால் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளியின் தேசிய மாணவர் படை முதன்மை அதிகாரி முனைவர் சச்சிதானந்தம் மற்றும் செல்வம் ஆகியோரின் ஏற்பாட்டில் மருத்துவர் பதி, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கல்விஅலுவலர், பள்ளி தாளாளரும் தலைமை ஆசிரியருமான ஜோசப் ஆண்டனி பாலன் ஆகியோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, தேசிய மாணவர் படையின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுமார் 200 மாணவர்கள் பங்கேற்று புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு செங்கல்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தனர்.

Advertisement

Related News