பெரியார் குறித்து அவதூறு; நாதக ஆதரவாளர் கைது
Advertisement
அதேபோல், கோவையை சேர்ந்த வழக்கறிஞரும், திராவிடர் கழகத்தின் கோவை மாவட்ட செயலாளருமான பிரபாகரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் ஓசூரில் இருந்த சாரங்கபாணியை நேற்று கைது செய்தனர். அவரை கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement