தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியார் குறித்து அவதூறு; நாதக ஆதரவாளர் கைது

கோவை: கடலூரை சேர்ந்தவர் சாரங்கபாணி (67). வரலாற்று ஆய்வாளருமான இவர், நாம் தமிழர் கட்சி ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். இவர், கடந்த 7ம் தேதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றில், பெரியார் குறித்தும், திராவிடர் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மதிவதனியை குறித்தும் அருவருக்கதக்க வகையிலும் ஆபாசமாக பேசி இருந்தார். இதையடுத்து பெரியாரையும் பெண்ணினத்தையும் இழிவுபடுத்திய சாரங்கபாணியை உடனடியாக கைது செய்ய கோரி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு மாவட்டங்களில் புகார் அளித்து வந்தனர்.
Advertisement

அதேபோல், கோவையை சேர்ந்த வழக்கறிஞரும், திராவிடர் கழகத்தின் கோவை மாவட்ட செயலாளருமான பிரபாகரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் ஓசூரில் இருந்த சாரங்கபாணியை நேற்று கைது செய்தனர். அவரை கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement