தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது

புதுக்கோட்டை: ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினத்தை சேர்ந்தவர் அமிர் சுல்தான். இவர், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வேங்காங்குடியில் இறால் பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த இறால் பண்ணையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.111 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் (ஹாஷிஷ்) மற்றும் 876 கிலோ கஞ்சா ஆகிய போதை பொருட்களை கடந்த மார்ச் 10ம் தேதி திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அனுமதியின்றி அரசு இடத்தில் இறால் பண்ணையை நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை இடித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் தரைமட்டமாக்கினர். அதோடு, இறால் பண்ணைக்கு கொடுக்கப்பட்டிருந்த மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த இறால் பண்ணை உரிமையாளர் அமீர் சுல்தானை திருச்சியில் வைத்து சுங்கத்துறை நுண்ணறிவு துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
Advertisement

Advertisement

Related News