தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அழகிற்கு பின் ஆபத்து?.. நாடெங்கும் நானோ பனானா சாரி ட்ரெண்ட்; ஏஐ செயலியில் பெண்கள் படங்களை கொடுப்பது தவறு: காவல்துறை எச்சரிக்கை!!

பஞ்சாப்: ஏஐ தொழிநுட்ப உதவியுடன் விதவிதமாக சேலை அணிந்து, சமூக தளங்களில் பெண்கள் பதிவிடும் போக்கு தற்போது நாடெங்கும் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஆனால் இதன்பின் ஆபத்து இருக்கலாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாரம்பரிய சேலைகள், மாடன் உடைகள், பாலிவுட் ஸ்டைல் உடைகள், பண்டிகை கால உடைகள், பார்ட்டி உடைகள் என ஏஐ செயலி மூலம் தங்கள் படைத்தது பெண்கள் விதவிதமாக உருவாக்கி சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

இதில் உடை தவிர விருப்பப்படி முக பாவனைகள், கண்கவர் பின்னணி உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் சேர்க்க முடியும். அழகழகான இந்த படங்கள் பார்ப்போரை வெகுவாக கவர்கின்றன. இவற்றுக்கு லைக்குகள் மழை பொழிகிறது. நானோ பனானா ஏஐ என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற ஏஐ செயலியில் தங்கள் படத்தை கொடுப்பதால் அது பின்னால் தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டு சிக்கலை வரவழைக்க கூடும் என பஞ்சாப் மாநில காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement

Related News