தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அக்.1 முதல் நயினார் நாகேந்திரன் மக்கள் சந்திப்பு யாத்திரை

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரும் 1ம் தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்க உள்ளார். அக்டோபர் 1ம் தேதி முதல் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பை நடத்த இருக்கிறார். இதற்காக, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பிரசார இடங்களை தேர்வு செய்ய உள்ளனர்.

Advertisement

சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையிலும், கட்சியை மாவட்ட அளவில் பலப்படுத்தும் வகையிலும் இந்த மக்கள் சந்திப்பு பிரசாரம் அமைய இருப்பதாக பாஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின்போது, மாநில தலைவராக இருந்த எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடந்தது.

அதனை தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலின்போது மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நடத்தினார். அந்த வகையில் தற்போது மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனும் மக்கள் சந்திப்பு யாத்திரையை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யாத்திரை திருநெல்வேலி அல்லது கோவையில் இருந்து தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Related News