தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் புதிய பொறுப்பு

சென்னை: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

Advertisement

செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த குமரகுருவுக்கு வழக்கறிஞர் பிரிவு தலைவர் பதவி வழங்கப்படுகிறது. அதேபோல், சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராமனக்கு தொழில்துறை வல்லுநர்கள் பிரிவு, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கு மருத்துவப் பிரிவு, தென்சென்னையைச் சேர்ந்த கர்னல் ராமனுக்கு முன்னாள் படைவீரர்கள் பிரிவு, தென்சென்னையைச் சேர்ந்த பெப்சி சிவக்குமாருக்கு, கலை மற்றும் கலாச்சார பிரிவு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சூரிய நாராயணனுக்கு அரசு தொடர்பு மற்றும் மத்திய நலத்திட்டங்கள் பிரிவு, சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு தேசிய மொழிகள் பிரிவு, செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கந்தவேலுக்கு விருந்தோம்பல் பிரிவு, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதருக்கு(ஷெல்வி) ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு, நெல்லை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் பாலாஜிக்கு விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டு பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜூன மூர்த்தி, கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சங்கீதா ரங்கராஜன் ஆகிய 2 பேருக்கு தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு, சென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரத்திற்கு அயலக தமிழர் பிரிவு, வடசென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு அமைப்புசாரா தொழிற்பிரிவு, சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காயத்திர சுரேசுக்கு பொருளாதார பிரிவு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் ராஜாவுக்கு வர்த்தகர் பிரிவு உட்பட 25 அணிகளுக்கு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement