நாகையில் 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
01:00 PM Jul 12, 2025 IST
Advertisement
நாகை : நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 150 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தது போலீஸ். போலீசார் வருவதை கண்டதும் தப்பிய கடல் அட்டை வியாபாரி உள்ளிட்டோருக்கு வலைவீசப்பட்டுள்ளது. போலீசார் பறிமுதல் செய்த 150 கிலோ கடல் அட்டையை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Advertisement