தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு!!

நாகப்பட்டினம்: நாகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை சம்பா நெற்பயிர்களை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக குறுவை நெற்பயிர்கள் மட்டும்மில்லாமல் இடையில் போடப்பட்டிருந்த சம்பா இளம் பயிர்களும் நீரில் மூழ்கியது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக கனமழையானது ஓய்ந்து இருந்தாலும் குறுவை நெற்பயிர்கள் இருக்கக்கூடிய நிலப்பரப்பில் அதிக அளவிலான மழைநீர் தேங்கியிருப்பதால் விவசாயிகள் தங்களது பயிரை அறுவடை செய்யாமலும், மீட்டெடுக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த சூழலில் நாகப்பட்டினம் திருமருகல், கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் கருவேலங்கடை பகுதியில் மூழ்கியிருந்த சம்பா நெற்பயிர்களை அமைச்சர் ஆய்வு செய்து விவசாயிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ச்சியாக சின்னத்துரை கிராமத்தில் ஆய்வு பணி மேற்கொண்டு வரும் அமைச்சர் திருவான்மியூர் கிராமத்தில் இருக்கக்கூடிய குறுவை சார்ந்த நெற்பயிர்கள் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.1லட்சத்து 20ஆயிரம் பரப்பளவில் நெல் சாகுபடி 20 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், கிட்டத்தட்ட மீதமுள்ள நெற்கதிர்களை மழையில் நனைந்த காப்பாற்ற முடியாமல் பல்வேறு கிராம விவசாயிகள் தவித்து வருகின்றனர். விவசாயிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் உரிய இழப்பீடு வழங்கப்படும். நிவாரண பெற்று தருவதாக அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரோடு தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் உள்ளிட்ட வேளாண்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு இருக்கிறார்கள். அடுத்தபடியாக நாகப்பட்டினம் முழுவதும் ஆய்வு மேர்கொள்ளப்படும்.

Advertisement