தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகை மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டிய கனமழை: இன்று நடைபெற இருந்த ராணுவ ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வு நிறுத்தம்

நாகப்பட்டினம்: நாகையில் நள்ளிரவில் பெய்த மழையால் இன்று நடைபெற இருந்த ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வு நிறுத்தப்பட்டுள்ளது. அக்னிவேர் திட்டத்தின் மூலமாக நான்கு ஆண்டுக்கு பணிபுரியக்கூடிய அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகமானது நடைபெற்று வந்தது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த கிட்டத்தட்ட அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை என 17 மாவட்டத்தில் சேர்ந்த 6,000 பேர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

Advertisement

அப்படி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 18ஆம் தேதி முதல் அதாவது நேற்றியிலிருந்து வருகின்ற 26ஆம் தேதி வரை உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளுக்கும் இரண்டு மாவட்டம் அல்லது மூன்று மாவட்டத்தில் சேர்ந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் கிட்டதட்ட 400 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்று தினம் வந்த இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கானோர் மாவட்ட விளையாட்டு அரங்கில் காத்திருந்தனர்.

நாகப்பட்டினத்தில் நேற்று விடிய விடிய மழை பெய்ததால் நள்ளிரவில் ஒரு மணிக்கு தொடங்க கூடிய உடற்தேர்வு தகுதி தேர்வானது நிறுத்தப்பட்டது. மைதான முழுவதும் மழை நீர் தேங்கி இருப்பதால் ஓடுதல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அந்த மைதானத்தில் சரிசெய்யும் பணியை அங்கு இருக்கக்கூடிய பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டு வருகிறார்கள். இதேபோல வருகின்ற 26ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறும் .

வருகின்ற 20, 21, 22 மற்றும் 26ஆம் தேதி வரை ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வானது நடைபெறும். அவர்கள் தேர்வு செய்யப்படுபவர்கள் விமானபடை, கடற்படை உள்ளிட்ட மூன்று துறைகளில் பணியாற்றுவார்கள் என்று குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இன்று மாலை உடற்தகுதி தேர்வு நடைபெறும் எனவும் ராணுவ தரப்பில் இருக்கக்கூடிய அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டன.

Advertisement

Related News