தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மைசூரு தசராவில் வானில் வர்ணஜாலம் காட்டிய 3 ஆயிரம் டிரோன்கள்

மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, பன்னிமண்டபத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற டிரோன் கண்காட்சி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை மகிழ்வித்தது. மைசூரு தசரா மஹோத்சவத்தை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி மின்சார விநியோகக் கழகம் ஏற்பாடு செய்த டிரோன் கண்காட்சியின் இரண்டாம் நாள் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisement

ஆயிரக்கணக்கான பார்வையாளர்களால் நிரம்பியிருந்த அணிவகுப்பு மைதானத்தில், 3,000 டிரோன்கள் வரை வானத்தில் பல்வேறு கலைப் படைப்புகளின் வண்ணமயமான படங்களை வரைந்து அனைவரையும் பரவசப்படுத்தின. ஒரே நேரத்தில் வானில் பறந்த ட்ரோன்கள் வண்ணமயமான விளக்குகளுடன் மின்னும் கவர்ச்சிகரமான கலைப்படைப்புகளை உருவாக்கியது.

சூரிய குடும்பம், உலக வரைபடம், நாட்டின் பெருமைமிகு ராணுவம், மயில், தேசிய விலங்கு புலி, டால்பின், கழுகு, பாம்பின் மீது நடனமாடும் கிருஷ்ணர், அன்னை காவிரி, சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமாரின் உருவப்படத்துடன் கூடிய கர்நாடக வரைபடம் மற்றும் ஐந்து உத்தரவாதத் திட்டங்களுடன் கூடிய கர்நாடக வரைபடம், அம்பரி யானை மற்றும் சாமுண்டீஸ்வரி அம்மனின் கலைப்படைப்புகள் நீல வானத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு அற்புதமான பொழுதுபோக்கை வழங்கின.

Advertisement

Related News