தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்சி எனக்கு இல்லை என்று சொல்வதற்கு எனக்கு ஒரு பிள்ளை என் பெயரையோ, பாமக பெயரையோ அன்புமணி பயன்படுத்தவே கூடாது: ராமதாஸ் மீண்டும் தடை

 

Advertisement

திண்டிவனம்: கட்சி எனக்கு இல்லை என்று சொல்வதற்கு எனக்கு ஒரு பிள்ளை. என் பெயரையோ, பாமக பெயரையோ அன்புமணி பயன்படுத்த கூடாது என்று ராமதாஸ் மீண்டும் தெரிவித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி: தமிழ்நாடே ஆவலோடு எதிர்பார்த்த வழக்கு, பாமக சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு.

பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் அன்புமணி தரப்பு ஆஜராகி வாதிட்டார்கள். அதில் நாங்கள் (பாமக) வெற்றி பெற்றுள்ளோம், நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதை எல்லாம் சொல்வதற்கு வெட்கமாக உள்ளது. எங்கள் கட்சியையே மீட்க போராடும் நிலை. பாமகவை உருவாக்கியவர் நான். 46 ஆண்டுகள் உழைத்தவரை அசிங்கமாக பேசுவதா? கண் தெரியவில்லை. காது கேட்கவில்லை என்ற கூறுவதா? என்னைப் பற்றி பேச அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை.

கட்சி எனக்கு இல்லை என்று சொல்வதற்கு எனக்கு ஒரு பிள்ளை. என் பெயரை, என் புகைப்படத்தை அவர் போடக் கூடாது. கட்சி பெயரையோ கொடியையோ பயன்படுத்த கூடாது என உறுதியாக சொல்லி கொள்கிறேன். பாமகவிற்கும், உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எந்த உரிமையும் அவருக்கு கிடையாது. வேறு கட்சியை ஆரம்பித்துக் கொள் அல்லது வேறு கட்சியில் இணைந்து கொள். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement

Related News