தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மியான்மரில் இருந்து தப்பிய 500 இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: மியான்மர் மோசடி மையங்களில் இருந்து தப்பி தாய்லாந்து சென்ற 500 இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மியான்மர் நாட்டில் செயல்படும் சைபர் மோசடி மையங்களில் இருந்து கடந்த மார்ச் மாதம் இந்தியா 549 இந்தியர்களை மீட்டது. அதே போல் அங்குள்ள மோசடி மையங்களில் இருந்து சமீபத்தில் 1500 பேர் தப்பி தாய்லாந்து சென்றனர். அதில் 500 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்தது.

Advertisement

மியான்மர் கே.கே.பார்க் வளாகத்தில் அவர்கள் பணி புரிந்து வந்தனர். தற்போது அங்கிருந்து தப்பி தாய்லாந்தின் மேற்குபகுதியில் உள்ள மே சோட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதை தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்தார். இதையடுத்து அவர்களை மீட்க இந்தியா தனி விமானம் அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார். இதை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தினார்.

Advertisement