தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மிசோரமில் தஞ்சமடைந்த 3000 மியான்மர் அகதிகள் சொந்த கிராமங்களுக்கு திரும்பினர்

அய்சால்: மியான்மரில் சமீபத்தில் சின் தேசிய ராணுவத்தின் ஆதரவுடன் சின் தேசிய பாதுகாப்பு படை மற்றும் சின்லாந்து பாதுகாப்பு படை இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து மியான்மரில் சின் மாநிலத்தில் இருந்து 4500க்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை மாநிலமான மிசோரமிற்குள் தஞ்சம் அடைந்தனர். இவர்கள் சம்பாய் மாவட்டத்தில் உள்ள ஜோகாவ்தர், சைகும்பை மற்றும் வைபாய் ஆகிய எல்லை கிராமங்களில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் அகதிகள் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர். கடந்த 7ம் தேதி முதல் இவர்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பி வருகின்றனர். சின் பிரிவுகளுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து அகதிகள் திரும்பி வருவது வேகமடைந்துள்ளது.
Advertisement

Advertisement