தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மியான்மர் மீன்பிடி படகுகளில் கடத்தல்: அந்தமானில் 5,500 கிலோ போதை பொருள் பறிமுதல்; கைதான 6 பேரிடம் விசாரணை

அந்தமான்: மியான்மர் படகுகளில் கடத்தப்பட்ட 5,500 கிலோ போதை பொருளை அந்தமானில் இந்திய கடலோர காவல் படை பறிமுதல் செய்தது. கைதான 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. வங்கக் கடலில் அமைந்துள்ள அந்தமான் தீவுகள் பகுதியில் இந்திய கடலோர காவல் படை ரோந்து சென்றது. அப்போது மியான்மர் மீன்பிடி படகுகளில் கடத்தப்பட்டு வந்த 5,500 கிலோவுக்கு மேற்பட்ட மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் பொருளை கடலோர காவல்படை கைப்பற்றியது.
Advertisement

இரண்டு கிலோகிராம் கொண்ட 3,000 பாக்கெட்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் இருக்கும் என்கின்றனர். இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 5,000 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதில்லை என்றும், தற்போது தான் முதன்முறையாக இவ்வளவு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மாத தொடக்கத்தில், 700 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைனுடன் எட்டு ஈரானியர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து கடலோர காவல்படை வட்டாரங்கள் கூறுகையில், ‘அந்தமான் கடற்பகுதியில் படகில் கடத்தப்பட்ட சுமார் ₹20,000 கோடி மதிப்புள்ள 5,500 கிலோ மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் பொருளை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியது.

Advertisement