தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் பயிற்சி!
Advertisement
இந்தியாவில் 1 லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்பான பயிற்சி அளித்து அதில் பொதுமக்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பயிற்சி பெறும் தபால்காரர்கள், மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் என்று அழைக்கப்படுவர். பீகார், ஆந்திரா, ஒடிசா, மேகாலயா ஆகிய 4 மாநிலங்களில் முதல்கட்டமாக இத்திட்டம் அமல் செய்யப்படும்.
Advertisement