தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளை பள்ளி, கல்லூரிகளில் மாணவர் திருவிழாவாக கொண்டாட வேண்டும்: பாஜ வலியுறுத்தல்

சென்னை: தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழாவான தேவர் ஜெயந்தியை, வரும் அக்டோபர் 30ம் தேதி பள்ளி, கல்லூரிகளில் மாணவர் திருவிழாவாக கொண்டாட வேண்டும். காந்தி, அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என தேச நலனுக்காக சிந்தித்து செயல்பட்டு, வாழ்ந்து மறைந்த அனைத்து தலைவர்களின் தியாகங்களையும், வாழ்வியல் முறைகளையும், கருத்துக்களையும் மாணவர்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க அரசு தீவிர முனைப்பு காட்ட

Advertisement

வேண்டும்.

முத்துராமலிங்க தேவர், தனிமனித ஒழுக்கத்திலும், மனிதநேயத்திலும் எல்லோருக்கும் இலக்கணமாக வாழ்ந்த சிந்தனையாளர். மாணவ சமுதாயத்தை முன்னேற்றும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளை ‘‘ஒழுக்கம், ஒற்றுமை, ஒருமைப்பாட்டு தினம்” என அறிவித்து பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement