தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்தூர் அருகே வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி

வெள்ளகோவில்: முத்தூர் அருகே வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் பலியாகின. 3 ஆடுகள் படுகாயமடைந்தன. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்துள்ள முத்தூர் அமராவதிபாளையம் காரகாட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த முத்தப்பன் (65) விவசாயி. இவர் விவசாயத்துடன் தனது தோட்டத்தில் 11 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மதியம் தோட்டத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது தோட்டத்து கம்பி வேலியில் புகுந்த வெறி நாய்கள் ஆடுகளை கடித்து குதறியது. இதில் 6 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. 3 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

இது குறித்து முத்தப்பன் மேட்டுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் சம்பவயிடத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர் பெருமாள் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர். இறந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் பெருமாள் பிரேத பரிசோதனை செய்தார். காயமடைந்த 3 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முத்தப்பன் உள்பட அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News