தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இஸ்லாமியர்கள் பற்றி வெறுப்பு அரசியல் பேசிய மோடி திடீர் குட்டிக்கரணம்: தமிழக காங். தலைவர் சாடல்

கடத்தூர்: தர்மபுரியில் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: இதுவரை 379 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்திருக்கிறது. 100 இடங்கள் கூட கிட்டாது என பாஜவுக்கு தகவல் கிடைத்தவுடன், இப்போது இஸ்லாமியர்களை பற்றி மோடி புகழ்ந்து பேசி, அவர்களிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். பாஜ வெறுப்பு அரசியலுக்கான கட்சி. ஆர்எஸ்எஸ் சித்தாந்தம், மனித நேயத்திற்கு எதிரானது. இதை அகற்ற வேண்டும். முதல்கட்ட தேர்தலில், மோடி எருமை மாடு அரசியல் பேசினார். 2ம் கட்டத்தில் பாகிஸ்தான் அரசியல் பேசினார். 3ம்கட்ட தேர்தலில் பிரிவினை வாதத்தை பற்றி பேசினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒருவர் சொத்தை இன்னொருவருக்கு கொடுத்து விடுவார்கள் என்று கூறினார். இப்போது 4ம்கட்ட தேர்தல் முடிந்த பிறகு, இஸ்லாமியர்களை நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை என்று கூறுகிறார். பாஜவின் முகமூடி கிழிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர் பற்றி வெறுப்பு அரசியல் பேசியவர், வாக்குகள் பெறவேண்டும் என்பதற்காக, இப்போது குட்டிக்கரணம் அடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

Advertisement

Related News