தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முஸ்லீம்கள் குறித்து சர்ச்சை கருத்து: மோடிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்: கபில் சிபல் கோரிக்கை

புதுடெல்லி: மோடிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி நேற்று ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ராஜ்யசபா எம்பி கபில் சிபல் அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடியின் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு தொடர்பாக, அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
Advertisement

பெண்களின் சொத்துக்களை ஊடுருவல்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளிடம் காங்கிரஸ் ஒப்படைக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். நாட்டின் அரசியல் இந்த அளவுக்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. வரலாற்றில் இதுபோல் எந்த பிரதமரும் பேசியதில்லை. இதுபோன்று இனியும் யாரும் பேசிவிடக்கூடாது. இவ்விசயத்தில் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் தேர்தல் ஆணையம் மவுனமாக உள்ளது’ என்று கூறினார்.

Advertisement