தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொலை வழக்கு விசாரணையில் தப்பிக்க உச்சநீதிமன்றத்தில் பொய் சொன்ன பீகார் துணை முதல்வர்: பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

பாட்னா: பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்,\\” 1995ம் ஆண்டு முங்கர் மாவட்டத்தில் சொந்த ஊாரான தாராபூரில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி உச்சநீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டார். இந்த படுகொலை சம்பவம் நடந்தபோது தனக்கு 14 வயது மைனர் என்று கூறி மனு செய்தார். இதனால் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் 2020ம் ஆண்டு பிரமாணப்பத்திரத்தை பார்த்தால் தனக்கு 51வயது என்று கூறி இருக்கிறார்.அதனை கணக்கில் எடுத்துக்கொண்டால் 1995ம் ஆண்டில் அவருக்கு 20 வயது இருக்கும். இந்த உண்மைகள் அவர்மீது வழக்கு தொடரப்படுவதற்கு வழிவகுக்கும் ” என்றார்.

Advertisement

Advertisement