தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செய்யாத கொலைக்காக சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரை நாடு கடத்த வேண்டாம்: அமெரிக்க நீதிமன்றங்கள் உத்தரவு

பிலடெல்பியா: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த சுப்ரமணியம் வேதம் என்ற சுபு(60) இந்தியாவில் பிறந்தாலும், 9 மாத குழந்தையாக பெற்றோருடன் அமெரிக்கா சென்று விட்டார். இவர் கடந்த 1982ம் ஆண்டு தனது 19 வயதில், தன்னுடன் தங்கி இருந்த கல்லூரி நண்பர் தாமஸ் கின்சர் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், குற்றத்தை அவர் செய்யவில்லை என்பது தெரிந்ததும், 43 ஆண்டுக்கு பிறகு கடந்த 3ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அவர் விடுதலையான உடனேயே போதைப்பொருள் வழக்கை காரணம் கூறி, அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சுப்ரமணியம் வேதம் சுபு தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட இருந்தார். இதை எதிர்த்து சுப்ரமணியம வேதத்தின் சகோதரி உள்ளிடடோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கில் சுப்ரமணியம் வேதத்தை நாடு கடத்த வேண்டாம் என அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளுக்கு இரண்டு நீதிமன்றங்கள் தனித்தனியாக உத்தரவிட்டுள்ளன.

Advertisement

Advertisement