தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.250 கோடி முறைகேடு என ED கடிதம் எழுதியது தொடர்பாக மனு: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.250 கோடி முறைகேடு என ED கடிதம் எழுதியது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு. மதுரை கள்ளிக்குடியைச் சேர்ந்த ஆதிநாரயணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் ஐகோர்ட் கிளை இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கின் மனுதாரர் சரித்திர பதிவேடு குற்றவாளி; அவர் மீது 27 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை அனுப்பிய ரகசிய கடிதம் மனுதாரருக்கு எப்படி கிடைத்தது என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பினர். அமலாக்கத்துறை கடிதம் யார் யாருக்கு அனுப்பியது; யாருடைய கையெழுத்தும் இல்லையே? என நீதிபதிகள் கேள்வி. இந்த வழக்கின் விசாரணையை ஏற்கனவே உள்ள மனுவோடு விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டுக்கு மாற்றி ஐகோர்ட் கிளை அணையிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Related News