தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று கழிவறையில் வீச்சு: பிரசவித்த பெண்ணுக்கு போலீஸ் வலை

விக்கிரவாண்டி: விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பின்புறம் உள்ள பொது கழிப்பறை கோப்பைக்குள் பச்சிளம் ஆண் குழந்தை சொருகிய நிலையில் இறந்து கிடந்ததையும், அப்பகுதி முழுவதும் ரத்தம் சிதறிய நிலையில் இருந்ததையும் நேற்று காலை அங்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் மற்றும் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

போலீசார் வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று முன்தினம் இரவு அல்லது நேற்று அதிகாலை பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணி பெண், கழிவறையில் பெற்ற குழந்தையை கொன்று கோப்பையில் சொருகிவிட்டு சென்றிருக்கலாம் என தெரியவந்தது.

இதையடுத்து பிரசவ வார்டு, அவசர விபத்து பகுதி, மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டும், அவசரமாக நேற்று முன்தினம் இரவு வந்த கர்ப்பிணி பெண்களின் விவரங்களையும் போலீசார் கைப்பற்றி. பச்சிளங்குழந்தையை பெற்றெடுத்து கழிவறையில் வீசி சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Related News