தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மும்பை வந்த விமானத்தில் கரப்பான் பூச்சி: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா

புதுடெல்லி: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தது. விமானத்தில் இரண்டு கரப்பான் பூச்சிகள் இருந்துள்ளன. இதனால் இரண்டு பயணிகள் அசவுகரியத்துக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அவர்கள் உடனடியாக விமான ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு பயணிகள் இருக்கை மாற்றி அமரவைக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் கரப்பான் பூச்சி இருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்காக ஏர் இந்தியா மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா நேற்று வெளியிட்ட அறிக்கையில், சுத்தம் செய்வதற்கான வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும் சில நேரங்களில் பூச்சிகள் நுழைந்துவிடுகின்றன. இதுபோன்று மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு ஏர் இந்தியா விரிவான விசாரணை மேற்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News