தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மும்பையை 5 நாளாக முடக்கிய மராத்தா போராட்டம் முடிவுக்கு வந்தது: ஜராங்கே உண்ணாவிரதம் வாபஸ்

மும்பை: மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு கோரி, மராத்தா ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த 29ம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார். இவருக்கு ஆதரவாக பல ஆயிரம் மராத்தா சமூகத்தினர் மும்பைக்கு வந்து பங்கேற்றனர். இதனால், ஆசாத் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போரட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நேற்று மதியம் 3 மணிக்குள் ஜராங்கே உள்ளிட்ட போராட்டக்காரர்களை மும்பையில் இருந்து வெளியேற்ற அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

Advertisement

இதன்படி நேற்று மதியம் போலீசார் போராட்டக்காரர்கள் வெளியேற நோட்டீஸ் அனுப்பினர். சாலையில் இருந்தவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை துவக்கினர். இதனிடையே ஐதராபாத் நிஜாம் காலத்து ஆவணங்களின்படி சான்றாவணம் சமர்ப்பிக்கும் தகுதியுடைய மராத்தாக்களை குன்பிக்களாக அங்கீகரிப்பதாகவும், பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாகவும் அறிவித்தது. இதற்கான குழு அமைத்து மகாராஷ்டிரா அரசு அரசாணை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து பழச்சாறு அருந்தி ஜராங்கே உண்ணாவிரதத்தை முடித்தார்.

Advertisement

Related News