தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மும்பை போவாய் என்ற இடத்தில் பட்டப் பகலில் 17 குழந்தைகள் கடத்தப்பட்டதால் பரபரப்பு!!

மும்பை: மும்பை போவாய் என்ற இடத்தில் பட்டப் பகலில் 17 குழந்தைகள் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை பவாய் என்ற பகுதியில் உள்ள ஆர்.ஏ.ஸ்டுடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 17 குழந்தைகளை பிணை கைதிகளாக கடத்தி உள்ளார். குழந்தைகள் கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். கடத்தல் நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி 17 குழந்தைகளை மீட்டு, சம்பந்தப்பட்ட நபரை காவல்துறை கைது செய்தது.குழந்தைகளை கடத்திய அந்த நபர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இதையடுத்து குழந்தைகளை கடத்திச் சென்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மும்பை போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. குழந்தைகளை கடத்திச் சென்று ஸ்டூடியோ ஒன்றில் சிறை வைத்திருந்த நடிப்பு பயிற்சி மையத்தின் ஊழியரான ரோஹித் ஆர்யா என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தெரிவதாக போலீஸ் தெரிவித்துள்ளது. குழந்தைகளை கடத்திய அந்த நபர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement