முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் 16ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு
Advertisement
இதன் 16ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் ஏராளமான தமிழர்கள் கூடி அஞ்சலி செலுத்தினர். கொழும்பு, மட்டகளப்பு உள்ளிட்ட பல இடங்களில் இலங்கை தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இலங்கை அரசு சார்பில் இன்று போரில் உயிரிழந்தவர்கள் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் அதிபர் அனுர குமார திசநாயக பங்கேற்கிறார்.
Advertisement