தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முல்லைப் பெரியாறு அணை: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முதலமைச்சர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பேபி அணையை பலப்படுத்திய பிறகு முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரள அரசு ஒத்துழைக்க அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை முதல்வர் கேட்டுக்கொண்டார். முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த கேரள அரசுக்கு உத்தரவிடுமாறு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் 2021 நவ.27, 2022 நவ.14, 2023 ஆக.7 ஆகிய தேதிகளில் பல மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Advertisement

Advertisement

Related News