தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூலங்குடி தேனிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த மூலங்குடியில் தேனிக்கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் ஒவ்ெவாரு ஆண்டும் மீன்பிடி திருவிழா நடைபெறும். அதன்படி தேனிக்கண்மாயில் இன்று காலை 6 மணிக்கு மீன்பிடி திருவிழா துவங்கியது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இதைதொடர்ந்து பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
Advertisement

மூலங்குடி, வெட்டியப்பட்டி, ஆலவயல், செம்பூதி, மேலநிலை, செல்லூர், உலகம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று வலை, கூடை மற்றும் கொசுவலை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை பயன்படுத்தி மீன்களை போட்டி போட்டு பிடித்தனர். ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் சிக்கியது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தேனிக்கண்மாயில் அதிகளவில் மீன்கள் சிக்கியது. ஒரு சில மீன்கள் 2 கிலோ வரை இருந்தது. குறைந்தது ஒவ்வொருவரும் 5 கிலோ வரையிலான மீன்களை பிடித்து சென்றனர் என்றனர்.

Advertisement