முகூர்த்த நாளையொட்டி பூக்கள் விலை உயர்வு
Advertisement
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘முகூர்த்த நாளையொட்டி மார்க்கெட்டில் பூ விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்,’’ என்றார்.
Advertisement