தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முகையூர் பகுதி மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி: பறக்கும் படையை பார்த்ததும் பணத்தை வீசி விட்டு ஓடிய கும்பல்

விழுப்புரம்: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி திருக்கோவிலூர் அருகே முகையூர் பகுதியில் பறக்கும் படையை கண்டதும் ரூ.2 லட்சத்து 25 லட்சம் ரூபாய் பணத்தை காரில் போட்டுவிட்டு சிலர் தப்பி ஓடினர். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் அடுத்த முகையூர் பகுதியில் நேற்று இரவு தேர்தலுக்காக பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அப்பகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜவஹர் தலைமையில் அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
Advertisement

அப்போது அந்த பகுதியில் பொலிரோ காரில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததை தேர்தல் பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக காரில் இருந்தவர்கள் பணத்தை போட்டுவிட்டு, காரையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். காரை சோதனை செய்ததில் காரில் இருந்த ரூ.2.25 லட்சம் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய நபர்கள் குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Advertisement

Related News