தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.சுந்தர் பொறுப்பேற்பு

 

Advertisement

புதுடெல்லி: மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தர் நேற்று பதவி ஏற்று கொண்டார். மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கெம்பையா சோமசேகர் ஓய்வு பெறுவதையொட்டி, அந்த பதவியிடத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் பரிந்துரைக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை கடந்த 12ம் தேதி உச்ச நீதிமன்ற கொலிஜீயம் வௌியிட்டது.

இந்நிலையில் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த கெம்பையா சோமசேகர் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து எம்.சுந்தர் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

 

Advertisement