தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ம.பியில் 50 லட்சம் வாக்காளர்களை நீக்க பாஜ சதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

போபால்: மத்தியபிரதேச மாநிலம் போபாலில்,மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான உமாங் சிங்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேர்தல் ஆணையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெறும் 30 நாள்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Advertisement

மிகவும் குறுகிய காலஅவகாசத்தில் இவ்வளவு பெரிய மற்றும் சிக்கலான செயல்முறை எப்படி சாத்தியமாகும்? இது வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்தும் நடவடிக்கை இல்லை. மாறாக, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை குறைத்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகும்.

குறிப்பாக மத்தியபிரதேச மக்கள் தொகையில் பழங்குடியினர் 22 சதவீதம் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தொலைதூர பகுதிகளில் குறைந்த டிஜிட்டல் ஆவணங்களுடன் வசிக்கின்றனர். இந்த சூழலில் எந்த தவறும் செய்யாத லட்சக்கணக்கான பழங்குடியினர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம். மத்தியபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக 50 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமைகளை பறிக்க பாஜ சதி செய்து வருகிறது” என்றார்.

Advertisement

Related News