தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெட்ட.. வெட்ட.. மின்னுதே.. ம.பி. சுரங்கத்தில் மீண்டும் 8 வைரங்கள் கண்டுபிடிப்பு

பன்னா: மத்தியபிரதேச மாநிலம் பன்னாவில் பதி என்ற இடத்தில் கடந்த 17ம் தேதி சுரங்கம் தோண்டும் பணியின்போது விலை மதிப்பற்ற மூன்று வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு நேற்று மீண்டும் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரச்னா கோல்டர் என்ற பெண், நேற்று பன்னாவில் ஒரு இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

Advertisement

அப்போது 2.53 கிராம் எடையிலான விலை மதிப்பற்ற 8 வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து பன்னா மாவட்ட வைர நிபுணர் அனுபம் சிங் கூறுகையில், “கோல்டர் என்ற பெண் கண்டுபிடித்த இந்த 8 வைரங்களையும் மாவட்ட வைர அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவை ஏலத்துக்கு விடப்படும்” என்றார்.

Advertisement

Related News