தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிராமணர்கள் குறித்த கருத்தால் சர்ச்சை: ம.பி ஐஏஎஸ் டிஸ்மிஸ்

போபால்: மபி மாநில வேளாண்துறையின் துணை செயலாளர் சந்தோஷ் வர்மா ஐஏஎஸ். தலித், பழங்குடிகள் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தின் தலைவரான இவர் பிராமணர்களை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து, பிராமணர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சந்தோஷ் வர்மா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் 14ம் தேதி மபி முதல்வர் மோகன் யாதவ் வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என பிராமணர் சங்க தலைவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சந்தோஷ் வர்மாவை பதவியில் இருந்து நீக்கி மாநில அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரை பணியில் இருந்து நீக்குவதற்கு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.

Advertisement

Advertisement