தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவு

சென்னை: தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 21 வகையான மாற்றுத்திறனாளிகளில் 40% மற்றும் அதற்கு மேல் பாதிப்பு தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் ஒருவருடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சாதாரண கட்டணப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் விடியல் பயணத் திட்டம் மலைப்பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது. மலைப்பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், துணையாளர் ஒருவருடன் சாதாரண கட்டணப் பேருந்துகளில் 35 கிலோ மீட்டர் வரையிலும் மற்றும் பேருந்து வசதியில்லாத பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வரையிலும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதற்காக, போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக வழங்கிட ஒரு பயனாளிக்கு ரூ.22 வீதம் ஓராண்டிற்கு ஏற்படும் உத்தேச செலவினத் தொகை வழங்கி ஆணையிடப்படுகிறது. இந்த ஒப்பளிக்கப்பட்ட செலவினத் தொகையினை 2025-26ம் நிதியாண்டிற்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டிற்குள்ளாகவே செலவினம் மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement