தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்னை அனாதை இல்லத்திற்கு நில ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் முழுவதுமாக மீளப்பெறப்பட்டுஅரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது

சென்னை: அரசாணை(நிலை) எண்.3804 வருவாய்த்துறை, நாள்.28.06.1973 வாயிலாக நிலமதிப்பு மற்றும் நிலவரி ஆகியவைகள் ஏதும் இன்றியும் வருவாய் வாரியம் நிலை ஆணை எண் 24(6)-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு அன்னை அனாதை இல்லத்திற்கு கீழ்க்கண்டவாறு நில ஒப்படை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அன்னை அனாதை இல்லத்திற்கு அரசால் வழங்கப்பட்ட நில ஒப்படை நிலத்தில் வணிக நோக்க செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், வருவாய் வாரியம் நிலை ஆணை எண். 323 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நிலஒப்படை LD 5(2) பிரிவு நாள். 22.09.2020-ன் படியும், W.A.No.1099 of 2023 மற்றும் C.M.P.No.1159 of 2023 உத்தரவின் அடிப்படையிலும் நில ஒப்படையினை இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அன்னை அனாதை இல்லத்திற்கு நில ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் முழுவதுமாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவால் 14.11.2025 அன்று மாலை 05.15 மணியளவில் மீளப்பெறப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

Advertisement

Related News