தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாய்க்கு கோயில் கட்டி குடமுழுக்கு நடத்திய மகன்கள்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே 3 மகன்கள் சேர்ந்து தாய்க்கு கோயில் கட்டி குடமுழுக்கு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே வெளியாரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. மனைவி முத்துக்காளியம்மாள் (66). மகன்கள் சண்முகநாதன், சரவணன், சந்தோஷ். மூத்தமகன் சண்முகநாதன் புதுக்கோட்டையிலும், மற்ற 2 மகன்கள் சிங்கப்பூரிலும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு முத்துக்காளியம்மாள் காலமானார். தங்களை பாசமாக வளர்த்த தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக சொந்த ஊரிலேயே அவருக்கு கோயில் கட்ட மகன்கள் முடிவு செய்தனர். அதன்படி சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கோயில் கட்டி 550 கிலோ எடையில் 5 அடி உயரத்தில் தாயாரின் ஐம்பொன் சிலையை வைத்தனர். கடந்த 16ம் தேதி கும்பாபிஷேகத்தையும் நடத்தியுள்ளனர். இவ்விழாவில் ஆதீனங்கள், உறவினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பது வாக்கு. அதையும் கடந்து தாயை தெய்வமாக பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பி குடமுழுக்கு நடத்திய மகன்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Advertisement

Advertisement