தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தாயுமானவர் திட்டம் தொடக்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரேமலதா பாராட்டு

சேலம்: சேலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு தாயுமானவர் திட்டத்தை தொடங்கியுள்ளது, விஜயகாந்திற்கு கிடைத்த வெற்றி. தனது முதல் தேர்தல் அறிக்கையிலேயே வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். அப்போது இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது என மற்ற அரசியல் கட்சியினர் தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதனை செயல்படுத்திய அரசுக்கும், முதல்வருக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாகவே தேர்தல் ஆணையம் மீது நாங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறோம். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நியாயமாக இல்லை. தேர்தல் நேரத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுகிறது. ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. என்றார்.

Related News