தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாஸ்கோவில் குண்டுவெடிப்பு ரஷ்ய ஆதரவு படைக்குழு தலைவர் உட்பட 4 பேர் பலி: உக்ரைன் காரணமா?

மாஸ்கோ: ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள உயர்ரக குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில், 4 பேர் பலியாகினர். இவர்களில் ரஷ்ய ஆதரவு படைக்குழுவின் தலைவர் ஆர்மென் சர்கிஸ்யானும் அவரது பாதுகாவலரும் பலியானதை ரஷ்யா உறுதிபடுத்தி உள்ளது. ஆர்மென் சர்கிஸ்யான் உக்ரைன் அரசால் தேடப்படும் நபர். இவர் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியான உக்ரைனின் டோனெட்ஸ்க்கில் படைப்பிரிவை நிறுவி அதன் தலைவராக இருந்தவர்.
Advertisement

உக்ரைன் சிறைக் கைதிகள் மூலம் அந்நாட்டிற்கு எதிராக நாசவேலைகள் செய்ததாக சர்கிஸ்யான் மீது உக்ரைன் அரசு குற்றம்சாட்டி உள்ளது. குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ள இவரை குறிவைத்தே இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே உக்ரைன் ஆட்சியாளர்கள் உத்தரவின் பேரில் இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Related News