தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாதாந்திர போக்குவரத்து அட்டை விற்பனை வரும் 24ஆம் தேதி வரை நீட்டிப்பு!!

சென்னை: பேருந்துகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை வரும் 24ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரையிலான விருப்பம்போல் பயணம் செய்யும் அட்டைகளுக்கான விற்பனை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ரூ.1,000, ரூ.2,000 மதிப்பிலான பயண அட்டை மாதந்தோறும் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும். மாதாந்திர சலுகை பயண அட்டை 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும். 50% சதவீதம் மாணவர் சலுகை பயண அட்டை 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை அனைத்து மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், அக்டோபர் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை சனி, ஞாயிறு மற்றும் தீபஒளி திருநாளை முன்னிட்டு பயண அட்டைகள் விற்பனை வரும் 23 மற்றும் 24 ஆகிய 2 நாட்கள் நீடித்து விற்பனை செய்யப்படும் என்று போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News