தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பருவமழையை முன்னிட்டு மானாவாரி சாகுபடி தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் மானாவாரி பயிர்களான மக்காசோளம், பருத்தி, நிலக்கடலை, தட்டைபயிர் உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, ஆடி மற்றும் தைப்பட்டத்தை எதிர்நோக்கி சாகுபடி செய்யப்பட்டு குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது மானாவாரி பயிடும் பணியில் ஈடுபடுகின்றனர்.
Advertisement

இந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் கோடை மழை குறைவாக இருந்தாலும், கடந்த மே மாதம் இறுதியிலிருந்து தென்மேற்கு பருவமழைப்பொழிவு தொடர்ந்திருந்தது. இதை தொடர்ந்து, ஆடிப்பட்டத்தை எதிர்நோக்கி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மானாவாரி பயிர் சாகுபடியில் அதிகளவு ஈடுபட்டுள்ளனர். இதில் அதிகபடியாக நிலக்கடலை மற்றும் தட்டை பயிர் விதைப்பு பணியை மேற்கொள்கின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி இருந்தாலும், இதற்கு அடுத்தப்படியாக காய்கறி மற்றும் மானாவாரி சாகுபடி அதிகளவு உள்ளது. தென்மேற்கு பருவமழை பெய்ததால், பெரும்பாலான கிராமங்களில் நிலங்களை உழுது பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டியுள்ளனர். இந்த மழை தொடர்ந்து பெய்தால், அடுத்தடுத்து பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்’’ என்றனர்.

Advertisement