தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கத்தை கத்தையாக பணம்: அதிகாரி சஸ்பெண்ட்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி மின்வாரிய அலுவலகத்தில் மின் பகிர்மான செயற்பொறியாளராக பணியாற்றியவர் பத்மா. இவர் புதிய மின் இணைப்பு வழங்குதல் மற்றும் மின்வாரிய திட்டங்களை பெறுவதற்கு லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மின்வாரிய அலுவலகத்தில் தனது அறையில் இருக்கையில் அமர்ந்தபடி கையில் கத்தை, கத்தையாக பணத்தை எண்ணியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியான நிலையில் நேற்று முன்தினம் செயற்பொறியாளர் பத்மாவை சஸ்பெண்ட் செய்து மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து நேற்று சிவகாசி மின் பகிர்மான செயற்பொறியாளராக பாபநாசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Related News