தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐநா கூட்டத்தில் செப்டம்பர் 26ல் மோடி உரை

ஐக்கிய நாடுகள் சபை: ஐநா வெளியிட்டுள்ள தற்காலிக பட்டியலில் பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 26ம் தேதி ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா பொதுச் சபையின் 79வது அமர்வின் உயர்மட்ட பொது விவாதம் வரும் செப்டம்பர் 24ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடக்க உள்ளது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் தற்காலிக பேச்சாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
Advertisement

இதில், பிரதமர் மோடி செப்டம்பர் 26ம் தேதி பேசுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்டியல் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என ஐநா தெரிவித்துள்ளது. விவாதத்தில் பாரம்பரிய வழக்கப்படி, வரும் 24ம் தேதி முதல் பேச்சாளராக பிரேசில் பங்கேற்கு உயர்மட்ட அமர்வு தொடங்கி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன் உரையாற்றுவார். கடைசியாக பிரதமர் மோடி கடந்த 2021 செப்டம்பரில் ஐநா பொதுச்சபையின் உயர்மட்ட அமர்வில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement