தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2029, 2034 மட்டுமல்ல... 2047 வரை மோடியே பிரதமர் வேட்பாளர்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘எதிர்காலத்தில் பிரதமர் பதவிக்கு காலியிடம் இல்லை. 2029, 2034 மற்றும் அதன்பிறகும் கூட எங்கள் பிரதமர் வேட்பாளர் மோடிதான்; உலகத் தலைவர்கள்கூட உலக விஷயங்களில் அவரிடம் ஆலோசனை பெறுகிறார்கள். பிறந்தநாளுக்காக உலகத் தலைவர்களிடமிருந்து இவ்வளவு தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளைப் பெறும் பிரதமரை நான் பார்த்ததில்லை. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, முப்படைத் தளபதிகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்தாலோசித்து, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்து ஒன்றிய அரசு எடுத்த பதிலடி நடவடிக்கையே மோடியின் செயல்பாட்டுக்கு சிறந்த உதாரணம். வரும் 2047ம் ஆண்டில் ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கு நிறைவேறிய பிறகு அவர் அரசியலில் இருந்து விலகுவார். ’ என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Advertisement

Advertisement