தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
08:21 AM Apr 30, 2025 IST
Share
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.